sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

லாரி மீது அரசு பஸ் மோதல் வடலுாரில் 12 பயணிகள் காயம் 

/

லாரி மீது அரசு பஸ் மோதல் வடலுாரில் 12 பயணிகள் காயம் 

லாரி மீது அரசு பஸ் மோதல் வடலுாரில் 12 பயணிகள் காயம் 

லாரி மீது அரசு பஸ் மோதல் வடலுாரில் 12 பயணிகள் காயம் 


ADDED : மார் 25, 2024 04:53 AM

Google News

ADDED : மார் 25, 2024 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார்: வடலுார் அருகே லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 12 பயணிகள் படுகாயமடைந்தனர்.

கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் இருந்து வடலுார் நோக்கி நேற்று காலை அரசு பஸ் சென்றது. சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூர் கிராமத்தை சேர்ந்த குலோத்துங்கசோழன், 44; ஓட்டிச்சென்றார். வடலுார் அடுத்த மருவாய் கிராமத்தில் 7:30 மணிக்கு பஸ் வந்தபோது, முன்னாள் திருநள்ளாறில் இருந்து பண்ருட்டி நோக்கி சென்ற லாரி மீது திடீரென மோதியது.

இதில், பஸ் கண்டக்டர் முருகேசன், 53; பயணிகள் பாப்பாக்குடியை சேர்ந்த ரவிச்சந்திரன்,58; மேலணிக்குழி தங்கராசு, 68; குமாரக்குடி மலர்கொடி,49; உட்பட 12 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த வடலுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us