sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சார் -பதிவாளரிடம் ரூ.14,800 பறிமுதல் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை

/

சார் -பதிவாளரிடம் ரூ.14,800 பறிமுதல் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை

சார் -பதிவாளரிடம் ரூ.14,800 பறிமுதல் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை

சார் -பதிவாளரிடம் ரூ.14,800 பறிமுதல் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை


ADDED : ஜூலை 16, 2024 02:22 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 02:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்துார் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி., ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பூமிநாதன், மாவட்ட இணை பத்திரப்பதிவு அலுவலர் பாலமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று மாலை 5:30 மணிக்கு சோதனையில் ஈடுபட்டனர்.

சார் பதிவாளர் கார்த்திகேயன் வீட்டிற்கு செல்ல தயாராக இருந்தவரிடம் சோதனை செய்ததில் டிபன் பாக்ஸ், உணவு பையில் வைத்திருந்த கணக்கில் வராத ரூ.14,800 கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த அலுவலகத்தில் சோதனை செய்து சில முக்கிய ஆவணங்களையும், பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us