sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தாயகம் திரும்பிய 19 மீனவர்கள்

/

தாயகம் திரும்பிய 19 மீனவர்கள்

தாயகம் திரும்பிய 19 மீனவர்கள்

தாயகம் திரும்பிய 19 மீனவர்கள்


ADDED : செப் 14, 2024 07:05 PM

Google News

ADDED : செப் 14, 2024 07:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேர், சென்னை திரும்பினர்.

ராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த, 19 மீனவர்கள், ஆகஸ்ட் 24ல் கடலில் மீன் பிடித்த போது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். தமிழக முதல்வரின் வலியுறுத்தலை தொடர்ந்து, இந்திய துாதரக அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளிடம் பேச்சு நடத்தினர்.

அதன் தொடர்ச்சியாக, 19 மீனவர்களையும், இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. நேற்று முன்தினம் இரவு சென்னை வந்த அவர்களை, சொந்த ஊர்களுக்கு மீன்வளத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us