sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மின் கம்பியை மிதித்த 2 பெண்கள் மரணம்

/

மின் கம்பியை மிதித்த 2 பெண்கள் மரணம்

மின் கம்பியை மிதித்த 2 பெண்கள் மரணம்

மின் கம்பியை மிதித்த 2 பெண்கள் மரணம்


ADDED : மே 12, 2024 12:44 AM

Google News

ADDED : மே 12, 2024 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சி, சோமரசம்பேட்டை அருகே மல்லியம்பத்து ராதிகா, 44, கொசவந்திடல் செல்வி, 48, ஆகிய இருவரும் விவசாய தொழிலாளர்கள். நேற்று, எட்டு மாந்திடல் பகுதி வாழை தோட்டத்தில், உரம் வைக்கும் வேலைக்கு சென்றனர்.

அப்போது, வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில், மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

அருகில் இருந்தவர்கள், மின் வாரியத்துக்கு தகவல் தெரிவித்து, இறந்த வர்களின் உடல்களை மீட்டனர். சோமரசம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us