sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேவநாதன் வழக்கில் 27 கணக்குகள் முடக்கம்

/

தேவநாதன் வழக்கில் 27 கணக்குகள் முடக்கம்

தேவநாதன் வழக்கில் 27 கணக்குகள் முடக்கம்

தேவநாதன் வழக்கில் 27 கணக்குகள் முடக்கம்


ADDED : ஆக 24, 2024 10:40 PM

Google News

ADDED : ஆக 24, 2024 10:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை மயிலாப்பூரில், 'தி ஹிந்து பெர்மனன்ட் பண்ட்' என்ற நிதி நிறுவனத்தில், 144 முதலீட்டாளர்களிடம் இருந்து, 24.50 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அதன் இயக்குனர் தேவநாதன், பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து, அவரது கூட்டாளிகள் குணசீலன், மகிமைநாதன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். வழக்கு தொடர்பாக நடந்த சோதனையில், தேவநாதனின் ஐந்து வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

தற்போது நிதி நிறுவனத்துக்கு சொந்தமான, 18 வங்கி கணக்குகள், குணசீலன், மகிமை நாதனின் தலா இரண்டு வங்கி கணக்குகள் என, 22 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இதுவரை 27 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us