sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மீன் வளர்ப்புக்கு ரூ.300 கோடி கடன்

/

மீன் வளர்ப்புக்கு ரூ.300 கோடி கடன்

மீன் வளர்ப்புக்கு ரூ.300 கோடி கடன்

மீன் வளர்ப்புக்கு ரூ.300 கோடி கடன்


ADDED : ஏப் 28, 2024 01:17 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கூட்டுறவு துறையின் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன், நகைக்கடன் உட்பட பல பிரிவுகளில் கடன் வழங்கப்படுகின்றன.

அதன்படி, ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது.

நடப்பு, 2024 - 25ம் நிதியாண்டில், கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கு, 2,500 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

அதில், மீன் வளர்ப்பு சார்ந்த தொழில்களுக்கு, 300 கோடி ரூபாய் கடன் வழங்க கூட்டுறவு வங்கிகளுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

அதிக அளவாக, காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியில், 100 கோடி ரூபாய் கடன் வழங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us