sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஏப்ரலில் 8வது பொருளாதார கணக்கெடுப்பு

/

ஏப்ரலில் 8வது பொருளாதார கணக்கெடுப்பு

ஏப்ரலில் 8வது பொருளாதார கணக்கெடுப்பு

ஏப்ரலில் 8வது பொருளாதார கணக்கெடுப்பு


ADDED : மார் 06, 2025 01:30 AM

Google News

ADDED : மார் 06, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மத்திய அரசின் புள்ளியியல் துறையால், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, மாநில வாரியாக பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதன்படி, எட்டாவது பொருளாதார கணக்கெடுப்பு பணி, ஏப்ரல் மாதம் துவங்கி, டிசம்பர் வரை நடக்கவுள்ளது.

இந்த கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக, தமிழக அரசால், மாநில மற்றும் மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

தலைமை செயலர் முருகானந்தம் தலைமையில், மாநில அளவிலான குழு நியமிக்கப்பட்டு உள்ளது.

மாவட்ட அளவிலான குழுக்கள், கலெக்டர்கள் தலைமையில் அமைக்கப்பட்டு உள்ளன. சென்னையை பொறுத்தவரை, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us