sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் முழுதும் தடை

/

900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் முழுதும் தடை

900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் முழுதும் தடை

900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் முழுதும் தடை

1


ADDED : ஆக 26, 2024 04:26 AM

Google News

ADDED : ஆக 26, 2024 04:26 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் இன்ஜினிரிங் கல்லுாரிகளில், பேராசிரியர்கள் முறைகேடாக பணியில் சேர்ந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த விவகாரத்தில் மூன்று பேர் குழு அறிக்கையின்படி, முறைகேட்டில் ஈடுபட்ட 295 கல்லுாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், 900 பேராசிரியர்கள், வாழ்நாள் முழுதும் கல்லுாரிகளில் பணியாற்ற தடை விதிக்கவும், கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும், பல்கலை சிண்டிகேட் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us