sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

97 கிலோ கடல் அட்டை பறிமுதல்

/

97 கிலோ கடல் அட்டை பறிமுதல்

97 கிலோ கடல் அட்டை பறிமுதல்

97 கிலோ கடல் அட்டை பறிமுதல்


ADDED : மே 06, 2024 01:00 AM

Google News

ADDED : மே 06, 2024 01:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உச்சிபுளி: ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கடற்கரைப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த 97 கிலோ கடல் அட்டைகளை கடலோர காவல் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

வேதாளை அருகே வடக்கு பாக் ஜலசந்தி கடற்கரைப்பகுதியில் கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் சாக்கு மூடைகள் கிடந்தன அதனை சோதனையிட்ட போது கடல் அட்டைகள்97 கிலோ இருந்தது. அதனை கைப்பற்றி மண்டபம் வனத்துறையினரிடம் ஒப்படைத்து கடல் அட்டைகளை பிடித்தவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.------






      Dinamalar
      Follow us