ADDED : மே 23, 2024 09:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே வேம்பையாபுரத்தில் வனத்துறையினர் வைத்த கூண்டுக்குள் பிடிபட்ட 7 வயது ஆண் சிறுத்தை அடர்வன காட்டுக்குள் விடப்பட்ட போது எடுக்கப்பட்ட காணொளி வைரல் ஆனது.
சுதந்திரத்தின் பாய்ச்சல் என வனத்துறை கூடுதல் இயக்குனர் சுப்ரியா சாரு சமூக வலைத்தளத்தில் பதிவு...

