sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஓட்டு எண்ணும் மையத்திற்கு கத்தியுடன் வந்த வேட்பாளர்

/

ஓட்டு எண்ணும் மையத்திற்கு கத்தியுடன் வந்த வேட்பாளர்

ஓட்டு எண்ணும் மையத்திற்கு கத்தியுடன் வந்த வேட்பாளர்

ஓட்டு எண்ணும் மையத்திற்கு கத்தியுடன் வந்த வேட்பாளர்


ADDED : ஜூன் 05, 2024 02:18 AM

Google News

ADDED : ஜூன் 05, 2024 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்:கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில், பகுஜன்திராவிட கட்சி சார்பில் போட்டியிட்டவர் ராஜன் சிங். திருநெல்வேலியில் வசிக்கும் இவர், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டார்.

கோணம் பொறியியல் கல்லுாரியில் ஓட்டு எண்ணும் மையத்துக்கு வந்த இவர், இடுப்பில், உறையில் கத்தி வைத்திருந்தார். போலீசார் இந்த கத்தியை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தனர்.

ஆனால், தான் சீக்கிய சமுதாயத்தைச் சார்ந்தவர் என்றும், அதனால் கத்தி வைத்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

அவரிடம் சீக்கிய மதத்தைச் சார்ந்தவர் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லாததால், போலீசார் ஏற்க மறுத்தனர். நீண்ட நேரம் அவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் எனினும் போலீசார் அவருக்கு அனுமதி மறுத்தனர்.






      Dinamalar
      Follow us