sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

செங்கோட்டை, நாகர்கோவில் ரயில்களில் கூடுதல் பெட்டி

/

செங்கோட்டை, நாகர்கோவில் ரயில்களில் கூடுதல் பெட்டி

செங்கோட்டை, நாகர்கோவில் ரயில்களில் கூடுதல் பெட்டி

செங்கோட்டை, நாகர்கோவில் ரயில்களில் கூடுதல் பெட்டி

1


ADDED : மார் 01, 2025 01:54 AM

Google News

ADDED : மார் 01, 2025 01:54 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம் - நாகர்கோவில் வாராந்திர ரயில்களில், இன்று முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

தெற்கு ரயில்வே அறிக்கை:

தாம்பரம் - செங்கோட்டை சிலம்பு விரைவு ரயிலில், இரு மார்க்கத்திலும் இன்று முதல் ஜூன் 18 வரை, இரண்டாம் வகுப்பு 'ஏசி' - 1, மூன்றாம் வகுப்பு 'ஏசி' - 2, சிலீப்பர் பெட்டி - 2, முன்பதிவு இல்லாத பெட்டி - 1 என, கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படும்

தாம்பரம் - நாகர்கோவில் வாராந்திர விரைவு ரயிலில், இரு மார்க்கத்திலும் நாளை முதல் ஜூன் 17 வரை, இரண்டாம் வகுப்பு 'ஏசி' - 1, மூன்றாம் வகுப்பு 'ஏசி'- 2, சிலீப்பர் பெட்டி - 2, முன்பதிவு இல்லாத பெட்டி - 1 என, கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us