sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பதிவுத்துறையில் கூடுதல் ஐ.ஜி.,க்கள்

/

பதிவுத்துறையில் கூடுதல் ஐ.ஜி.,க்கள்

பதிவுத்துறையில் கூடுதல் ஐ.ஜி.,க்கள்

பதிவுத்துறையில் கூடுதல் ஐ.ஜி.,க்கள்


ADDED : ஜூலை 20, 2024 02:48 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : பதிவுத்துறையில் 2 டி.ஐ.ஜி.,க்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்ட நிலையில், கூடுதல் ஐ.ஜி.,க் கள் மாற்றப்பட்டுள்ளனர்.

பதிவுத்துறையில், முத்திரை மற்றும் பதிவு பணிகளை கூடுதல் ஐ.ஜி., நல்லசிவன் கவனித்து வந்தார். இவர் தற்போது, வழிகாட்டி மதிப்பு பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பதிவுத்துறை தலைவரின் நேர்முக உதவியாளராக இருந்த டி.ஐ.ஜி., சுதா மால்யா, கூடுதல் ஐ.ஜி.,யாக பதவி உயர்வு பெற்று, முத்திரை மற்றும் பதிவு பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் தன் பழைய பொறுப்பை மறு உத்தரவு வரும் வரை கூடுதலாக கவனிப்பார்.

இதேபோன்று, கடலுார் மண்டல டி.ஐ.ஜி.,யாக இருக்கும் ஆர்.ஜனார்த்தனம், கூடுதல் ஐ.ஜி.,யாக பதவி உயர்வு பெற்று, புலனாய்வு பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை பதிவுத்துறை செயலர் பிரஜேந்திர நவ்நீத் பிறப்பித்துள்ளார்.






      Dinamalar
      Follow us