sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அமைச்சர்கள் மீதான வழக்கு தீர்ப்பு தள்ளிவைப்பு

/

அமைச்சர்கள் மீதான வழக்கு தீர்ப்பு தள்ளிவைப்பு

அமைச்சர்கள் மீதான வழக்கு தீர்ப்பு தள்ளிவைப்பு

அமைச்சர்கள் மீதான வழக்கு தீர்ப்பு தள்ளிவைப்பு


ADDED : ஜூன் 21, 2024 12:53 AM

Google News

ADDED : ஜூன் 21, 2024 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராக, தாமாக விசாரணைக்கு எடுத்த வழக்குகளின் தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்குகளில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

இந்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்யும் விதமாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார்.

இந்த வழக்குகளில், கடந்த மார்ச்சில் மாதம் இறுதி விசாரணை துவங்கியது. இந்த மூன்று வழக்குகளிலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் வாதங்கள் நிறைவு பெற்றன.

இதையடுத்து, இந்த மூன்று வழக்குகளின் தீர்ப்பை, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us