sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வண்டல் மண் எடுக்க ஜூலை 3 முதல் அனுமதி

/

வண்டல் மண் எடுக்க ஜூலை 3 முதல் அனுமதி

வண்டல் மண் எடுக்க ஜூலை 3 முதல் அனுமதி

வண்டல் மண் எடுக்க ஜூலை 3 முதல் அனுமதி


ADDED : ஜூன் 29, 2024 12:26 AM

Google News

ADDED : ஜூன் 29, 2024 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 5,000க்கும் மேற்பட்ட நீர்நிலைகள்; ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 6,700க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் விபரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள ஏரிகள் மட்டுமின்றி, தங்கள் தாலுகாவில் உள்ள நீர்நிலைகளிலும், வண்டல் மண்ணை எடுத்துக் கொள்ளலாம். இதனால் ஏரிகள் துார்வாரப்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் உயரும். எனவே, விவசாயிகள் ஜூலை 3 முதல் இ- - சேவை மையங்கள் மூலமாக, இணையதளத்தில் விண்ணப்பித்து, அனுமதி பெற்று வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம்.

துரைமுருகன்

நீர்வளத்துறை அமைச்சர்






      Dinamalar
      Follow us