sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மேலும் ஒரு பள்ளி மீது வழக்கு

/

மேலும் ஒரு பள்ளி மீது வழக்கு

மேலும் ஒரு பள்ளி மீது வழக்கு

மேலும் ஒரு பள்ளி மீது வழக்கு


ADDED : மார் 23, 2024 02:10 AM

Google News

ADDED : மார் 23, 2024 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை,:கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு, சாய்பாபா காலனியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி, மாணவர்களை அழைத்து வந்ததாக, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வடவள்ளி மற்றும் ஆர்.எஸ்.புரத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளி மாணவர்களும், ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றதாக, விளக்கம் கேட்டு மாவட்ட நிர்வாகம் சார்பாக அந்த பள்ளி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

தொடர்ந்து கோவை சாய்பாபா காலனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின்படி, பள்ளி நிர்வாகத்தின் மீது போலீசார் குழந்தைகளை தவறாக வழி நடத்துதல் பிரிவின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us