23 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிப்பு
23 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிப்பு
ADDED : ஆக 15, 2024 12:46 AM

சென்னை:சுதந்திர தின விழாவையொட்டி, தமிழக போலீஸ் அதிகாரிகள், 23 பேருக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தகைசால் பணி பெயர் பணியிடம்
வன்னியபெருமாள் டி.ஜி.பி., ஊர் காவல் படை
அபின் தினேஷ் மோதக் கமிஷனர், தாம்பரம்
மெச்சத்தகுந்த பணி
கண்ணன் கூடுதல் கமிஷனர், தெற்கு மண்டலம், சென்னை மாநகர போலீஸ்
பாபு ஐ.ஜி., தொழில்நுட்ப பிரிவு, டி.ஜி.பி., அலுவலகம், சென்னை
பிரவீன்குமார் அபினபு கமிஷனர், சேலம்
பெரோஸ்கான் அப்துல்லா எஸ்.பி., கரூர்
சுரேஷ்குமார் எஸ்.பி., போலீஸ் அகாடமி, ஊனமாஞ்சேரி
கிங்ஸ்லின் எஸ்.பி., பொருளாதார குற்றப்பிரிவு, சென்னை
சியாமளாதேவி எஸ்.பி., மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, சென்னை
பிரபாகர் எஸ்.பி., திருவண்ணாமலை
பாலாஜி சரவணன் எஸ்.பி., சிவில் சப்ளை சி.ஐ.டி., கோவை
ராதாகிருஷ்ணன் கூடுதல் எஸ்.பி., காவலர் பயிற்சி பள்ளி, வேலுார்
ஸ்டீபன் கூடுதல் எஸ்.பி., அதிதீவிரப்படை, சென்னை
டில்லிபாபு டி.எஸ்.பி., பொருளாதார குற்றப்பிரிவு, தலைமையிடம், சென்னை
மனோகரன் டி.எஸ்.பி., சிறப்பு புலனாய்வு பிரிவு, திருநெல்வேலி
சங்கு டி.எஸ்.பி., போலீஸ் அகாடமி, ஊனமாஞ்சேரி
சந்திரசேகர் இன்ஸ்பெக்டர், பாதுகாப்பு மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு, சென்னை
சந்திரமோகன், இன்ஸ்பெக்டர், கியூ பிரிவு, கோவை
ஹரிபாபு இன்ஸ்பெக்டர், உளவுத்துறை, சென்னை
தமிழ்ச்செல்வி இன்ஸ்பெக்டர், சி.பி.சி.ஐ.டி., திருவாரூர்
முரளி சிறப்பு எஸ்.ஐ., நுண்ணறிவு பிரிவு, சென்னை மாநகர போலீஸ்
ரவிச்சந்திர சிறப்பு எஸ்.ஐ., லஞ்ச ஒழிப்பு துறை, சென்னை
முரளிதரன் சிறப்பு எஸ்.ஐ., உளவுத்துறை, தாம்பரம்.