sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இரு தரப்பினர் மோதலில் மேலும் ஒருவர் பலி

/

இரு தரப்பினர் மோதலில் மேலும் ஒருவர் பலி

இரு தரப்பினர் மோதலில் மேலும் ஒருவர் பலி

இரு தரப்பினர் மோதலில் மேலும் ஒருவர் பலி


ADDED : ஜூலை 15, 2024 01:28 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: திருச்சி, திருவானைக்காவல் திருவளர்ச்சோலையில், காதல் விவகாரம் தொடர்பாக, இரு தரப்பினர் இடையே கடந்த வாரம் மோதல் ஏற்பட்டது. அப்போது ஒரு தரப்பை சேர்ந்த நெப்போலியன், 29, கதிரவன், 40, சங்கர் குரு, 37, கமலேஷ், 20, ஜீவானந்தம் உட்பட, ஆறு பேருக்கு கத்திகுத்து விழுந்தது.

சம்பவ இடத்தில் நெப்போலியன் உயிரிழந்தார். மற்றவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கதிவரன், நேற்று காலை உயிரிழந்தார்.






      Dinamalar
      Follow us