நெல்லையில் லஞ்ச ஒழிப்பு சோதனை:ரூ.ஒரு லட்சத்து 67 ஆயிரம் பறிமுதல்
நெல்லையில் லஞ்ச ஒழிப்பு சோதனை:ரூ.ஒரு லட்சத்து 67 ஆயிரம் பறிமுதல்
ADDED : மே 29, 2024 11:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி பேட்டை கொண்டா நகரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இரவு முழுவதும் சோதனை.
நடத்தினர். சோதனையின் போது ஒரு லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.