sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நீர்வளத்துறையில் புதிய முதன்மை பொறியாளர் நியமனம்

/

நீர்வளத்துறையில் புதிய முதன்மை பொறியாளர் நியமனம்

நீர்வளத்துறையில் புதிய முதன்மை பொறியாளர் நியமனம்

நீர்வளத்துறையில் புதிய முதன்மை பொறியாளர் நியமனம்


ADDED : ஜூலை 01, 2024 06:04 AM

Google News

ADDED : ஜூலை 01, 2024 06:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நீர்வளத்துறையில், முதன்மை பொறியாளர் உட்பட பல்வேறு பணியிடங்களில், புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

நீர்வளத்துறையில் முதன்மை தலைமை பொறியாளராக இருந்த அசோகன், அரசின் சிறப்பு செயலராக இருந்த முருகன், தலைமை பொறியாளர்களாக இருந்த சுரேஷ், சுப்பிரமணியன் உள்ளிட்ட 19 பேர் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றனர்.

இதையடுத்து, நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளராக மன்மதன், மாநில நீர்வள மேம்பாட்டு முகமை தலைமை பொறியாளராக கோபாலகிருஷ்ணன், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளராக தயாளகுமார், கோவை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளராக முருகேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பொதுப்பணி துறையில் தலைமை பொறியாளர்களாக இருந்த ஆயிரத்தரசு ராஜசேகரன், காசிலிங்கம், அன்பரசன், சிறப்பு செயலராக இருந்த தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோரும் பணி ஓய்வு பெற்றனர். இவர்கள் பதவிகளுக்கும் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.






      Dinamalar
      Follow us