அரியலூர்: லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி
அரியலூர்: லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி
ADDED : மே 07, 2024 06:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியலூர்: அரியலூர் அருகே லாரியுடன் கார் மோதி விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
அரியலூர் -தஞ்சை தேசிய நெடுஞ்சாலை ஏலாக்குறிச்சி பிரிவு அருகே இன்று மாலை சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பின்னால் வேகமாக வந்த கார் மோதிய சம்பவத்தில்காரில் பயணித்த 4 பேர் உடல்நசுங்கி பலியாயினர்.
விபத்தி்ல் பலியான நான்கு பேரும் தஞ்சையைச் சேர்ந்த கோயில் அர்ச்சகர்கள் என கூறப்படுகிறது.