sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேனி கூட்டத்தில் 50 ஆயிரம் பேரை திரட்ட ஏற்பாடு

/

தேனி கூட்டத்தில் 50 ஆயிரம் பேரை திரட்ட ஏற்பாடு

தேனி கூட்டத்தில் 50 ஆயிரம் பேரை திரட்ட ஏற்பாடு

தேனி கூட்டத்தில் 50 ஆயிரம் பேரை திரட்ட ஏற்பாடு


ADDED : பிப் 27, 2025 08:33 PM

Google News

ADDED : பிப் 27, 2025 08:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தேனியில் பழனிசாமி பேசும் பொதுக் கூட்டத்திற்கு, 50 ஆயிரம் பேரை திரட்ட திட்டமிட்டப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தொகுதியான பெரியகுளத்தில், வரும் 2ம் தேதி நடக்கும் அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி பேசுகிறார். அதில், 50 ஆயிரம் தொண்டர்களை பங்கேற்க வைக்க, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாடு செய்துள்ளார்.

பன்னீர்செல்வத்தின் கோட்டையான, தேனி மாவட்டத்தில் தன் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில், ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தை, பழனிசாமி திட்டமிட்டு நடத்துகிறார்.






      Dinamalar
      Follow us