sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காலை 6:00 மணிக்கு டி.ஆர்.பாலு ஆஜர்: பெண்கள் வராததால் தி.மு.க.,வினர் கதறல்

/

காலை 6:00 மணிக்கு டி.ஆர்.பாலு ஆஜர்: பெண்கள் வராததால் தி.மு.க.,வினர் கதறல்

காலை 6:00 மணிக்கு டி.ஆர்.பாலு ஆஜர்: பெண்கள் வராததால் தி.மு.க.,வினர் கதறல்

காலை 6:00 மணிக்கு டி.ஆர்.பாலு ஆஜர்: பெண்கள் வராததால் தி.மு.க.,வினர் கதறல்

8


ADDED : ஏப் 07, 2024 05:45 AM

Google News

ADDED : ஏப் 07, 2024 05:45 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்: ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் டி.ஆர்.பாலு, தினம் காலை 6:00 மணிக்கு பிரசாரத்திற்கு கிளம்பி விடுகிறார்.

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க, காலை 5:00 மணிக்கே தயாராகி, 6:00 மணிக்கு பிரசார பகுதிக்கு வந்துவிடுகிறார். ஆனால், நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர், தொண்டர்கள் ஆகியோர், அந்நேரத்திற்கு அங்கு வருவதில்லை.

இதனால் கடுப்பாகும் அவர், முக்கிய நிர்வாகிகளுக்கு மொபைல் போனில் அழைத்து, சீக்கிரம் வரும்படி எரிச்சலுாட்டுகிறாராம்.

இந்த தேர்தல் சிறப்பு செய்தியை தொடர்ந்து படிக்க கீழ உள்ள ‛லிங்க்' கினை கிளிக் செய்யவும்








      Dinamalar
      Follow us