sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஏ.டி.எம்., உடைக்க முயன்றவர் ஓட்டம்

/

ஏ.டி.எம்., உடைக்க முயன்றவர் ஓட்டம்

ஏ.டி.எம்., உடைக்க முயன்றவர் ஓட்டம்

ஏ.டி.எம்., உடைக்க முயன்றவர் ஓட்டம்


ADDED : ஜூன் 09, 2024 03:08 AM

Google News

ADDED : ஜூன் 09, 2024 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அண்ணா பஸ் நிலையம் பின்புறம், முத்தானந்தபுரம் தெருவில் மருத்துவமனை முன், டி.பி.எஸ்., என்ற வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்., மையம் உள்ளது.

இந்த மையத்தில் நேற்று அதிகாலையில் மர்ம நபர் உள்ளே நுழைந்து இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி செய்து உள்ளார்.

அப்போது, பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த அலாரம் திடீரென ஒலித்ததால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர், தன் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

தகவல் அறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்திலேயே நடந்த துணிகர முயற்சி, அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us