sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஐ.பி.எஸ்., அதிகாரி பெயரில் பணம் பறிக்க முயற்சி

/

ஐ.பி.எஸ்., அதிகாரி பெயரில் பணம் பறிக்க முயற்சி

ஐ.பி.எஸ்., அதிகாரி பெயரில் பணம் பறிக்க முயற்சி

ஐ.பி.எஸ்., அதிகாரி பெயரில் பணம் பறிக்க முயற்சி


ADDED : ஏப் 23, 2024 11:42 PM

Google News

ADDED : ஏப் 23, 2024 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ஐ.பி.எஸ்., அதிகாரி அரவிந்தன் பெயரில், 'பேஸ்புக்'கில் போலி கணக்கு துவங்கி, மர்ம நபர்கள் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில், மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனராக, ஐ.பி.எஸ்., அதிகாரி அரவிந்தன் பணிபுரிகிறார்.

அவரது பெயரில், மர்ம நபர்கள், 'பேஸ்புக்'கில் போலி கணக்கு துவங்கி, பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையறிந்த அரவிந்தன், 'மர்ம நபர்களிடம் மக்கள் உஷாராக இருக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டுள்ளார்.






      Dinamalar
      Follow us