sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பா.ஜ., போராட்டம் வாபஸ்:தொடர்ந்து குரல் கொடுப்போம்

/

பா.ஜ., போராட்டம் வாபஸ்:தொடர்ந்து குரல் கொடுப்போம்

பா.ஜ., போராட்டம் வாபஸ்:தொடர்ந்து குரல் கொடுப்போம்

பா.ஜ., போராட்டம் வாபஸ்:தொடர்ந்து குரல் கொடுப்போம்


ADDED : ஆக 17, 2024 12:34 AM

Google News

ADDED : ஆக 17, 2024 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றத் தவறினால் வரும், 20ம் தேதி முதல் தமிழக பா.ஜ., சார்பில் தொடர் போராட்டம் நடக்கும் என்று அறிவித்திருந்தோம். இன்று இத்திட்டத்தை துவக்கி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

எங்களுடைய முக்கிய கோரிக்கை நிறைவேறி இருப்பதால் போராட்டம் கைவிடப்படுகிறது. விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும், தமிழக அணைகள் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரை பா.ஜ., தொடர்ந்து குரல் கொடுக்கும். தமிழக அரசு அதன் மீதும் அக்கறை செலுத்தி, விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும் என நம்புகிறோம்.

- - அண்ணாமலை,

தமிழக பா.ஜ., தலைவர்.






      Dinamalar
      Follow us