sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வெடிகுண்டு புரளி கிளப்பிய இன்ஜி., கைது

/

வெடிகுண்டு புரளி கிளப்பிய இன்ஜி., கைது

வெடிகுண்டு புரளி கிளப்பிய இன்ஜி., கைது

வெடிகுண்டு புரளி கிளப்பிய இன்ஜி., கைது


ADDED : மார் 25, 2024 10:57 PM

Google News

ADDED : மார் 25, 2024 10:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலில், வெடிகுண்டு வைத்து இருப்பதாக போலி புகாரை, இ - மெயிலில் அனுப்பிய கேரள சாப்ட்வேர் இன்ஜினியரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

ஐ.பி., முகவரியை வைத்து போலீசார் விசாரித்து, சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்க்கும் கேரள மாநிலம், எர்ணாகுளத்தை சேர்ந்த முருகேஷ், 45, என்பவரை நேற்று கைது செய்தனர். எர்ணாகுளத்தில் பதுங்கியிருந்தவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us