sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பத்திரப்பதிவு வருவாய் ரூ.26,109 கோடி

/

பத்திரப்பதிவு வருவாய் ரூ.26,109 கோடி

பத்திரப்பதிவு வருவாய் ரூ.26,109 கோடி

பத்திரப்பதிவு வருவாய் ரூ.26,109 கோடி


ADDED : மார் 15, 2025 12:45 AM

Google News

ADDED : மார் 15, 2025 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'தமிழகத்தில் பத்திரப்பதிவு வாயிலாக, வரும் நிதியாண்டில், 26,109 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்' என, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசின் பல்வேறு சமூகநல திட்டங்களுக்கு தேவையான நிதி, பத்திரப்பதிவு துறை வருவாய் வாயிலாக பெறப்படுகிறது. கடந்த 2024 - 25ம் நிதியாண்டில், பத்திரப்பதிவு வாயிலாக 23,370 கோடி ரூபாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.

நடப்பு நிதி ஆண்டில், 30,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட வேண்டும் என்ற அடிப்படையில் பதிவுத்துறை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின், 2025 - 26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், பத்திரப்பதிவு வாயிலாக 26,109 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ற வகையில், பதிவுத்துறையின் நடவடிக்கைகள் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us