sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எல்லை பாதுகாப்பு படை வீரர் தற்கொலை அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்

/

எல்லை பாதுகாப்பு படை வீரர் தற்கொலை அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்

எல்லை பாதுகாப்பு படை வீரர் தற்கொலை அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்

எல்லை பாதுகாப்பு படை வீரர் தற்கொலை அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்


ADDED : ஜூலை 16, 2024 02:27 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 02:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: தேனி மாவட்டம், போடி அருகே சங்கராபுரத்தை சேர்ந்தவர் அருள்மொழி பாண்டியன் 39. எல்லை பாதுகாப்பு படைவீரர். மனைவி சர்மிளா 34. திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. அருள்மொழி பாண்டியன் 2 ஆண்டுகளாக வயிற்று வலி, கணையம் பாதிப்பால் சிகிச்சை பெற்றார். 7 நாட்களுக்கு முன்பு டில்லியில் இருந்து கணவன், மனைவி சங்கராபுரத்திற்கு விடுமுறையில் வந்துள்ளனர். மூன்று நாட்களாக அருள்மொழி பாண்டியனுக்கு வயிற்று வலி அதிகம் ஏற்பட்டது.

நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போடி போலீசார் விசாரிக்கின்றனர். சங்கராபுரத்திற்கு எல்லை பாதுகாப்பு படை எஸ்.ஐ., அவிஜித் மஜூதார் தலைமையிலான பாதுகாப்பு படை வீரர்கள் வந்து 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தி அருள்மொழி பாண்டியன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us