sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வீடு திட்டத்தில் முறைகேடு 24 அதிகாரிகள் மீது வழக்கு

/

வீடு திட்டத்தில் முறைகேடு 24 அதிகாரிகள் மீது வழக்கு

வீடு திட்டத்தில் முறைகேடு 24 அதிகாரிகள் மீது வழக்கு

வீடு திட்டத்தில் முறைகேடு 24 அதிகாரிகள் மீது வழக்கு


ADDED : ஜூலை 01, 2024 03:05 AM

Google News

ADDED : ஜூலை 01, 2024 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டத்தில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டமான, 'ஆவாஸ் யோஜனா'வில், பயனாளிகள் தேர்வில், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, தெள்ளார், ஆரணி, ஜவ்வாதுமலை யூனியன்களில், 2017 - 18ல் மோசடி நடந்ததாக, அப்போதைய ஆரணி தொகுதி காங்., -- எம்.பி., விஷ்ணுபிரசாத், ஊழல் மற்றும் முறைகேடு புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தாவில், 2020ல் புகார் அளித்தார்.

விரிவாக விசாரிக்க, திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, லோக் ஆயுக்தா பரிந்துரை செய்தது. இதையடுத்து, டி.எஸ்.பி., வேல்முருகன் தலைமையிலான குழு விசாரணையை தொடங்கியது.

இதில், பி.டி.ஓ.,க்கள் வந்தவாசி குப்புசாமி, தெள்ளார் பரணிதரன், ஆரணி சீனுவாசன், உதவி பி.‍‍டி.ஓ.,க்கள், உதவி பொறியாளர்கள், ஓவர்சியர்கள், பஞ்., செயலர்கள் என, 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீதான குற்றங்கள் விசாரிக்கப்படுகின்றன.






      Dinamalar
      Follow us