sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தாய்ப்பால் கொடுத்த போது மூச்சு திணறி குழந்தை பலி

/

தாய்ப்பால் கொடுத்த போது மூச்சு திணறி குழந்தை பலி

தாய்ப்பால் கொடுத்த போது மூச்சு திணறி குழந்தை பலி

தாய்ப்பால் கொடுத்த போது மூச்சு திணறி குழந்தை பலி

1


ADDED : ஏப் 23, 2024 01:35 AM

Google News

ADDED : ஏப் 23, 2024 01:35 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: திருவண்ணாமலையைச் சேர்ந்த முகமது - ரூபிகா தம்பதி மூன்றரை மாத பெண் குழந்தை மற்றும் உறவினர்களுடன் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர்.

நேற்று காலை குழந்தைக்கு ரூபிகா தாய்பால் கொடுத்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மூணாறு டாடா மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அச்சம்பவம் சுற்றுலா வந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us