sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆணையம் அமைந்ததும் கூட்டுறவு தேர்தல் * அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி  

/

ஆணையம் அமைந்ததும் கூட்டுறவு தேர்தல் * அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி  

ஆணையம் அமைந்ததும் கூட்டுறவு தேர்தல் * அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி  

ஆணையம் அமைந்ததும் கூட்டுறவு தேர்தல் * அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி  


ADDED : ஆக 30, 2024 09:54 PM

Google News

ADDED : ஆக 30, 2024 09:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:‛‛தேர்தல் ஆணையம் அமைத்த பின், கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும்,'' என சிவகங்கையில் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: கூட்டுறவு தேர்தலுக்கென அகில இந்திய, மாநில அளவில் தேர்தல் ஆணையம் அமைக்கப்பட உள்ளது. அந்த ஆணையம் அமைத்ததும் கூட்டுறவு சங்கங்களின் தலைவர், இயக்குனர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படும். முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்ற ரூ. பல ஆயிரம் கோடிக்கான தொழில் முதலீட்டை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருகிறார்.

கால்நடைத்துறையில் உதவி இயக்குனர், ஆய்வாளர் உட்பட காலிபணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. அந்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டனர். இதனால் பணி நிறுத்தப்பட்டது. வழக்கு முடிந்த பின் காலிபணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us