sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தொண்டர்கள் பலத்தை நிரூபிக்க ஒரு தொகுதியில் போட்டி:பன்னீர்செல்வம்

/

தொண்டர்கள் பலத்தை நிரூபிக்க ஒரு தொகுதியில் போட்டி:பன்னீர்செல்வம்

தொண்டர்கள் பலத்தை நிரூபிக்க ஒரு தொகுதியில் போட்டி:பன்னீர்செல்வம்

தொண்டர்கள் பலத்தை நிரூபிக்க ஒரு தொகுதியில் போட்டி:பன்னீர்செல்வம்


UPDATED : மார் 21, 2024 10:23 PM

ADDED : மார் 21, 2024 09:42 PM

Google News

UPDATED : மார் 21, 2024 10:23 PM ADDED : மார் 21, 2024 09:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நிறைய தொகுதிகள் கொடுக்க முன் வந்த போதும் இரட்டை இலை இல்லாததால் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக ஓ,பி.எஸ் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது : தொண்டர்களின் பலத்தை நிரூபிக்க ஒரு தொகுதியில் போட்டி. தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை, பா.ஜ.,வில் உரிய அங்கீகாரமும் அன்பும் உள்ளது. பா.ஜ.,கூட்டணியி்ல் தான் போட்டியிடுகிறேன்.



இரட்டை இலை சின்னத்தை பெறவே போட்டி

நிறைய தொகுதிகள் கொடுக்க முன் வந்த போதும் இரட்டை இலை சின்னத்தை பெறவே தேர்தலில் களம் இறங்குகிறோம். இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியில்லை. நானே களத்தில் நின்று வென்று காட்ட முடிவு செய்துள்ளேன். இவ்வாறு பன்னீர் செல்வம் கூறினார்.






      Dinamalar
      Follow us