ADDED : ஆக 26, 2024 06:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி:பழைய குற்றால அருவியை வனத்துறையினர் அபகரிக்கும் முயற்சிக்கு எதிராக தென்காசியில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
24 மணி நேரமும் சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க அனுமதி வேண்டும். விவசாயிகள் அங்கு செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

