sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பயிர் கடன் அட்டை 50 லட்சம் இலக்கு

/

பயிர் கடன் அட்டை 50 லட்சம் இலக்கு

பயிர் கடன் அட்டை 50 லட்சம் இலக்கு

பயிர் கடன் அட்டை 50 லட்சம் இலக்கு


ADDED : ஜூலை 11, 2024 11:22 PM

Google News

ADDED : ஜூலை 11, 2024 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உதவும் வகையில், மத்திய அரசு உத்தரவின்படி, தேசிய வங்கிகள், தனியார் வங்கிகள் வாயிலாக விவசாய கடன் அட்டைகள் வழங்கப்படுகின்றன. இவற்றின் வாயிலாக அதிகபட்சமாக, 3 லட்சம் ரூபாய் வரை விவசாயிகள் பயிர்க்கடன் பெறலாம்; 2 சதவீத வட்டியில், 12 மாதங்களில் திரும்ப செலுத்தலாம். ஐந்து ஆண்டுகள் வரை இது செல்லுபடியாகும்.

தமிழகத்தில் இதுவரை, 32 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. உரிய ஆவணங்களை தாக்கல் செய்யாததால், பல விவசாயிகள் விண்ணப்பித்தும் விவசாய கடன் அட்டை பெற முடியாத நிலை உள்ளது. இதனால், சாகுபடி நேரத்தில் உதவி கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

எனவே, நடப்பாண்டு இறுதிக்குள், பயிர்க்கடன் அட்டை பெற்ற விவசாயிகள் எண்ணிக்கையை, 50 லட்சமாக உயர்த்த வேளாண் துறை திட்டமிட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us