ADDED : ஏப் 30, 2026 05:51 PM
இடமிருந்து வலம்
1. இழந்த ஒன்றை எண்ணும் போது ஏற்படக் கூடிய உணர்வு.
4. உலகப் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரர் முகம்மது _________.
5. மண்ணைப் பிளக்க உதவும் தோட்டக் கருவி.
6. தாய்_________ பாய்ந்தால் குட்டி பதினாறடி பாய்கிறது!
7. _________ செய்யப்படுவோம் என்று தெரிந்தும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
8. தக்கார் இறுதியில் போக்குவரத்து வாகனம்.
9. _________ போன தெய்வம் குறுக்கே வந்தது போல்.
11. பசுவின் கொடை.
14. மலர்கள் இயற்கையாக கொத்தாக அமைந்திருக்கும் அமைப்பு.
15. கடவுள், ஆட்சி செய்தவன் இரண்டையும் குறிக்கும் சொல்.
16. பாஸ்டர் நகருக்குள் முதலாளி.
18. _________ காலத்தில் உதவுபவனே நண்பன்.
19. அரிதானது.
மேலிருந்து கீழ்
1. வங்கி செயல்படாத நேரத்திலும் இதைப் பயன்படுத்தி நம் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
2. பார்த்ததும்.
3. பெரும்பாலானவர்கள் சாப்பிடவும் எழுதவும் வலது கையை பயன்படுத்து கின்றனர் என்றாலும் _________ பழக்கமுள்ளவர்களும் உண்டு.
4. வீசம் என்பதைப் போல இரு மடங்கு.
9. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலர்வது .
10. ஆண் சிங்கத்தின் அழகுமுடி.
12. பாவம், அவனது முயற்சிகள் அனைத்தும் _________ ஆயின.
13. கர்நா டக மாநிலத்தவரின் முக்கிய மொழி.
15. அக்கால மன்னர்களின் சபையில் _________ கவிஞர் என்று ஒருவர் இருந்தார்.
17. நுணல் எனப்படுவது _________ளை.
விடைகள்
இடமிருந்து வலம்
1.ஏக்கம்
4. அலி
5.கடப்பாரை
6.எட்டடி
7.கைது
8.கார்
9.கும்பிடப்
11.பால்
14.மஞ்சரி
15.ஆண்டவன்
16.பாஸ்
18.கஷ்ட
19.அபூர்வமானது
மேலிருந்து கீழ்
1.ஏடிஎம்
2.கண்டதும்
3.இடதுகைப்
4.அரைக்கால்
9.குறிஞ்சிப்பூ
10.பிடரி
12.வீண்
13.கன்னடம்
15.ஆஸ்தான
17,தவ
