sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிறுமி பலாத்கார வழக்கு வாலிபருக்கு 20 ஆண்டு சிறை கடலுார் 'போக்சோ' கோர்ட் தீர்ப்பு

/

சிறுமி பலாத்கார வழக்கு வாலிபருக்கு 20 ஆண்டு சிறை கடலுார் 'போக்சோ' கோர்ட் தீர்ப்பு

சிறுமி பலாத்கார வழக்கு வாலிபருக்கு 20 ஆண்டு சிறை கடலுார் 'போக்சோ' கோர்ட் தீர்ப்பு

சிறுமி பலாத்கார வழக்கு வாலிபருக்கு 20 ஆண்டு சிறை கடலுார் 'போக்சோ' கோர்ட் தீர்ப்பு

4


ADDED : ஆக 31, 2024 02:13 AM

Google News

ADDED : ஆக 31, 2024 02:13 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, கடலுார் போக்சோ கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

நெய்வேலி அடுத்த அரங்கமங்கலத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார் மகன் ரவிசங்கர், 33; இவர், 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, கடந்த 2021ம் ஆண்டு, பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ரவிசங்கரை கைது செய்த நெய்வேலி அனைத்து மகளிர் போலீசார், அவர் மீது கடலுார் போக்சோ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோதிரத்தினம் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி ரமேஷ், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரவிசங்கருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு நிவாரணமாக ரூ.7 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us