sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தினமும் அம்மன்16:நிம்மதிக்கு....

/

தினமும் அம்மன்16:நிம்மதிக்கு....

தினமும் அம்மன்16:நிம்மதிக்கு....

தினமும் அம்மன்16:நிம்மதிக்கு....


ADDED : ஜூலை 31, 2024 06:06 PM

Google News

ADDED : ஜூலை 31, 2024 06:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிம்மதி வேண்டுமா... கரூர் மாவட்டம் நெரூர் பத்ரகாளியம்மனை தரிசியுங்கள். காவிரி கரையில் அமைந்த இக்கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. கருவறையில் காளியம்மன் ஒன்பது வடிவங்களில் இருக்கிறாள்.

உடல்நலம் இல்லாதவர்கள் இங்கு அதிகம் வருகின்றனர். குடும்பம், சொத்து, உறவினர்களுடன் ஏற்படும் பிரச்னையைப் போக்க பொங்கல், விளக்கு ஏற்றுகின்றனர். தீயசக்தியை போக்கும் கோயில் இது. கருவறைக்கு எதிரில் பிரம்மாண்டமான குதிரை உள்ளது. மண்டபத்தின் நுழைவு வாயிலில் துவார பாலகர், சந்தான கருப்பசாமி சன்னதி உள்ளன.

எப்படி செல்வது

கரூரில் இருந்து 11 கி.மீ.,

நேரம்: காலை 9:00 - 12:00 மணி

தொடர்புக்கு

93605 10107






      Dinamalar
      Follow us