sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தினமும் அம்மன்-27 : அதர்மத்தை அழிப்பவள்

/

தினமும் அம்மன்-27 : அதர்மத்தை அழிப்பவள்

தினமும் அம்மன்-27 : அதர்மத்தை அழிப்பவள்

தினமும் அம்மன்-27 : அதர்மத்தை அழிப்பவள்


ADDED : ஆக 11, 2024 06:30 PM

Google News

ADDED : ஆக 11, 2024 06:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ளது விராச்சிலை. இங்குள்ள ஸ்ரீமது அடைக்கலம் காத்த அம்மனைச் சரணாகதி அடைந்தால் அதர்மம் அழியும்.

வடக்கு திசை நோக்கிய இவளை வேண்டினால் திருட்டு, துரோகம், தகராறு போன்ற பிரச்னைகள் தீரும். இங்கு வீரத்தின் அடையாளமாக முத்துக்கருப்பர் பெரிய மீசையுடன் காட்சி தருகிறார். சப்தகன்னியர், மாரியம்மன் சன்னதிகள் உள்ளன. பூப்படையாத பதினொரு வயதுக்குள் உள்ள சிறுமிகள் 15 நாள் விரதம் இருந்து இங்கு வழிபடுவது சிறப்பு. திருவிழாவின் போது ஆட்டுக்கிடா வெட்டப்படும். அன்று மாலையில் அம்மன் தேரில் புறப்படுவாள்.

மயானம் இருக்கும் திசையை நோக்கி இருப்பதால் அங்கு வரும் உயிர்களின் ஆன்மாவை அம்மன் தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொள்கிறாள்.

எப்படி செல்வது

புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி வழியாக 19 கி.மீ.,

நேரம் காலை 7:00 - 12:00 மணி மாலை 4:00 - 8:00 மணி

தொடர்புக்கு

90953 22000






      Dinamalar
      Follow us