sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆளில்லாமல் ஓடிய பஸ் வீட்டு சுவர் சேதம்

/

ஆளில்லாமல் ஓடிய பஸ் வீட்டு சுவர் சேதம்

ஆளில்லாமல் ஓடிய பஸ் வீட்டு சுவர் சேதம்

ஆளில்லாமல் ஓடிய பஸ் வீட்டு சுவர் சேதம்


ADDED : மே 06, 2024 12:55 AM

Google News

ADDED : மே 06, 2024 12:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன் நேற்று காலை 10:00 மணிக்கு டிரைவர் நாகராஜ், கண்டக்டர் முருகேசன் பஸ்சை நிறுத்தி விட்டு டிப்போவுக்குள் சென்றனர்.

பஸ்சை மேடான இடத்தில் நிறுத்தி இருந்ததால், பள்ளத்தில் சறுக்கி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையை கடந்து, 200 அடி துாரம் தறிகெட்டு ஓடி, சத்யா என்பவரது வீட்டின் சுவர் மீது மோதி நின்றது.

இந்த பஸ், தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்ற போது, சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் டிரைவர் இன்றி பஸ் செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர், ஜே.சி.பி., இயந்திர உதவியுடன் பஸ் மீட்கப்பட்டது.






      Dinamalar
      Follow us