ADDED : ஏப் 17, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு வரும் 19ம் தேதி நடக்கிறது.
இதுதொடர்பாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்க முன்னாள் தலைவரும், தியேட்டர் உரிமையாளருமான திருப்பூர் சுப்பிரமணியம் கூறுகையில், ''ஓட்டுப்பதிவு நாளன்று தியேட்டர்களில் பகல் மற்றும் பிற்பகல் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்கம்போல் மாலை 6:00 மணி மற்றும் இரவுக்காட்சி திரையிடப்படும்,'' என்றார்.

