ADDED : ஆக 26, 2024 04:28 AM
முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், அதிகளவில் திருப்பணி மேற்கொண்டோர், ஆன்மிகம் மற்றும் இலக்கிய படைப்பாளர்களை சிறப்பிக்கும் வகையில், 16 பேருக்கு முத்தமிழ் முருகன் மாநாட்டின் நிறைவு விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.
அவர்கள் விபரம்:
போகர் சித்தர் விருது:
மருத்துவர்
கு.சிவராமன்
நக்கீரர் விருது:
பெ.சுப்பிரமணியம்
அருணகிரிநாதர் இயல் விருது:
திருப்புகழ் மதிவண்ணன்
அருணகிரிநாதர் இசை விருது:
வி.சம்பந்தம் குருக்கள்
முருகம்மையார் விருது:
மறவன்புலவு க.சச்சிதானந்தன்
குமரகுருபர சுவாமிகள் விருது:
பனசை மூர்த்தி
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் விருது: -
பா.மாசிலாமணி
பகழிக்கூத்தர் விருது:
ஜெ.கனகராஜ்
கந்தபுராணக் கச்சியப்பர் விருது:
வ.ஜெயபாலன்
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் விருது:
ந.சொக்கலிங்கம்
மாம்பழக் கவிச்சிங்க நாவலர் விருது:
புலவர்.அமுதன்
சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் விருது:
சே.பார்த்தசாரதி
பாம்பன் சுவாமிகள் விருது:
தா.சந்திரசேகரன்
தணிகைமணி வ.சு.செங்கல்வராயர் விருது:
வ.செ.சசிவல்லி
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் விருது:
சொ.சொ.மீ.சுந்தரம்
தேனுார் வரகவி வே.செ.சொக்கலிங்கனார் விருது:
மா.திருநாவுக்கரசு