sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'தி.மு.க.,வின் பொய் புகார்'

/

'தி.மு.க.,வின் பொய் புகார்'

'தி.மு.க.,வின் பொய் புகார்'

'தி.மு.க.,வின் பொய் புகார்'


ADDED : ஏப் 13, 2024 02:36 AM

Google News

ADDED : ஏப் 13, 2024 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் கூறியதாவது: கோவையில் அண்ணாமலைக்கு பெருகிவரும் ஆதரவை தி.மு.க.,வினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

கோவை ஆரம்பாளையத்தில் அண்ணாமலை உரிய அனுமதியுடன் 11ம் தேதி இரவு விதிகளுக்கு உட்பட்டு பிரசாரம் செய்தார். அங்கு பா.ஜ.,வுக்கு ஆதரவாக அதிக மக்கள் கூடினர். இதை தி.மு.க.,வினரே எதிர்பார்க்கவில்லை. அண்ணாமலைக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கொள்ள முடியாத தி.மு.க.,வினர், பா.ஜ.,வினர் கலவரம் செய்ய முயலுவதாக கூறி எங்கள் கட்சியினர் மீது பொய் புகார் அளித்துள்ளனர் என்றார்.






      Dinamalar
      Follow us