sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கனகசபை மீது நின்று தரிசனம் செய்வதை தடுக்க கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

/

கனகசபை மீது நின்று தரிசனம் செய்வதை தடுக்க கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கனகசபை மீது நின்று தரிசனம் செய்வதை தடுக்க கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கனகசபை மீது நின்று தரிசனம் செய்வதை தடுக்க கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

9


ADDED : ஆக 20, 2024 04:15 PM

Google News

ADDED : ஆக 20, 2024 04:15 PM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'ஆறு கால பூஜை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் கனகசபை மீது நின்று தரிசனம் செய்வதை தடுக்க கூடாது' என சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழாவில் கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்க கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (ஆக.,20) விசாரணைக்கு வந்தது. அப்போது, 'ஆறு கால பூஜை நேரத்தில் மட்டும் பக்தர்கள் கனகசபையில் அனுமதிக்கப்படுவதில்லை. மற்ற நேரங்களில் கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய எந்த தடையும் இல்லை' என தீட்சிதர்கள் தரப்பு தெரிவித்தது.

இதனையடுத்து, 'ஆறு கால பூஜை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் கனகசபை மீது தரிசனம் செய்வதை தடுக்க கூடாது' என சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.






      Dinamalar
      Follow us