sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தொழில் அதிபர் வீட்டில் ஈ.டி., சோதனை

/

தொழில் அதிபர் வீட்டில் ஈ.டி., சோதனை

தொழில் அதிபர் வீட்டில் ஈ.டி., சோதனை

தொழில் அதிபர் வீட்டில் ஈ.டி., சோதனை


ADDED : மார் 01, 2025 02:40 AM

Google News

ADDED : மார் 01, 2025 02:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக, சென்னையில் தொழில் அதிபர் வீட்டில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கடந்த ஓராண்டாக, சென்னை மேற்கு மாம்பலம் சுப்பா தெரு, சிவன்குடில் என்ற வீட்டில், வெங்கட்ராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவ உபகரணங்கள் வாங்கி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்று வருகிறார்.

இவர் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள், நான்கு பேர் அவரது வீட்டில் நேற்று சோதனை நடத்தினர்.

அதில், முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. வெங்கட்ராகவன் உறவினர் ஒருவர், வருவாய் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

இவர் திருச்சியில் வசித்து வருகிறார். அவருக்கும் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளதால், அதுகுறித்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us