sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது

/

ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது

ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது

ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது

3


ADDED : ஆக 10, 2024 04:34 AM

Google News

ADDED : ஆக 10, 2024 04:34 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: மின் இணைப்புக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் வாரிய வணிக உதவியாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த அம்மாபேட்டையை சேர்ந்தவர் ஷியாம் பிரபாகர்,35; இவர், வீட்டு மின் இணைப்பு வேண்டி கச்சிராயபாளையம் இளமின் வாரிய அலுவலகத்ததில் விண்ணப்பித்தார். அதன்பபேரில் ஷியாம் பிரபாகர் வீட்டை கள ஆய்வு செய்து மின்வாரிய வணிக உதவியாளர் வெங்கடாசலம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.

இதுகுறித்த ஷியாம் பிரபாகர், கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் செய்தார்.

போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயனம் பூசப்பட்ட பணத்தை ஷியாம் பிரபாகர் நேற்று, மின்வாரி வணிக உதவியாளர் வெங்கடாசலத்திடம் கொடுத்தார். அந்த பணத்தை வாங்கிய வெங்கடாசலத்தை, டி.எஸ்.பி., சத்தியராஜ், இன்ஸ்பெக்டர் அருண்ராஜ் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us