sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தனியார் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை

/

தனியார் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை

தனியார் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை

தனியார் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை


ADDED : ஆக 30, 2024 01:57 AM

Google News

ADDED : ஆக 30, 2024 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை கீழ்ப்பாக்கத்தில், 'ஹவுடா பேமென்ட் சொல்யூஷன்ஸ்' என்ற தனியார் நிறுவனம் செயல்படுகிறது. வங்கிகளுடன் இணைந்து, நிதி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குவதுடன், ஆன்லைன் பண பரிவர்த்தனையிலும் ஈடுபட்டு வருகிறது.

சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக, இந்நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். முழுமையான விபரங்கள் வெளியிடப்படவில்லை.






      Dinamalar
      Follow us