sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஈரோடில் வெயில் சதம் நடப்பாண்டில் முதல்முறை

/

ஈரோடில் வெயில் சதம் நடப்பாண்டில் முதல்முறை

ஈரோடில் வெயில் சதம் நடப்பாண்டில் முதல்முறை

ஈரோடில் வெயில் சதம் நடப்பாண்டில் முதல்முறை


ADDED : பிப் 25, 2025 03:31 AM

Google News

ADDED : பிப் 25, 2025 03:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : நடப்பு ஆண்டில் முதல் முறையாக, ஈரோடில் நேற்று வெயில் சதம் அடித்தது.

தமிழகத்தில் பொதுவாக, ஏப்., மே, ஜூன் மாதங்களில் தான் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். அப்போது பல்வேறு நகரங்களில், வெயில், 37.6 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 100 டிகிரி பாரன்ஹீட்டை தொடும்.

நடப்பு ஆண்டில், பிப்., மாதத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பல்வேறு நகரங்களில் இயல்பைவிட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக வெப்பம் பதிவாகும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில் நேற்று மாலை வரை, பல்வேறு நகரங்களில் பதிவான வெப்பநிலை விபரங்களை, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது.

அதில், ஈரோடில் 37.6 டிகிரி செல்ஷியஸ் அதாவது, 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. நடப்பு ஆண்டில், தமிழகத்தில் முதல் முறையாக, ஈரோடில் வெயில் சதம் அடித்துள்ளது.






      Dinamalar
      Follow us