sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி

/

எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி

எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி

எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி

6


ADDED : பிப் 26, 2025 10:57 AM

Google News

ADDED : பிப் 26, 2025 10:57 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: '18 வயது பூர்த்தியான அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். தேர்தல் கமிஷன் வாக்காளர் நலனுக்காக செயல்படும்' என தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் தெரிவித்தார்.

மதுரையில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 18 வயது பூர்த்தியான அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

தேர்தல் பணி குறித்து மதுரையில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தப்பட்டது. தேர்தல் பணியை சிறப்பாக செய்கின்றனர். தேர்தல் கமிஷன் வாக்காளர் நலனுக்காக செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி அளிக்கும் போது, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சா பட்நாயக், மதுரை கலெக்டர் சங்கீதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us