sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பேராசிரியர் பணிக்கு ஆண்டுக்கு இருமுறை தேர்வு

/

பேராசிரியர் பணிக்கு ஆண்டுக்கு இருமுறை தேர்வு

பேராசிரியர் பணிக்கு ஆண்டுக்கு இருமுறை தேர்வு

பேராசிரியர் பணிக்கு ஆண்டுக்கு இருமுறை தேர்வு


ADDED : மார் 10, 2025 01:47 AM

Google News

ADDED : மார் 10, 2025 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, உதவி பேராசிரியர்களை தேர்வு செய்வதற்காக, தமிழக அரசால் நடத்தப்படும் தகுதி தேர்வான, 'செட்' தேர்வு, இனி ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும்' என, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:


தற்போது நடத்தப்பட்டுள்ள தேர்வுகளுக்கான முடிவுகள், விரைவில் வெளியிடப்பட்டு, ஜூன் மாதம் 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு இரண்டு முறை, 'செட்' தேர்வு நடத்தி, உதவி பேராசிரியர் காலியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us